ரகசிய அறிக்கையில் முறைகேடு; இந்திய கடற்படையின் முன்னாள் இயக்குநர் மீது சிபிஐ வழக்கு

இந்திய கடற்படை அதிகாரிகளின் வருடாந்திர ரகசிய அறிக்கையில் முறைகேடு செய்த புகாரில், தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னாள் இயக்குநர் கே.நடராஜன் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.

1.