பிஎம் ஸ்ரீ திட்டம்: மத்திய அரசின் தரவுகளை வைத்து அறிக்கை வெளியிட்டுள்ளேன் - அன்பில் மகேஷ்
பிஎம் ஸ்ரீ திட்டம்: மத்திய அரசின் தரவுகளை வைத்து அறிக்கை வெளியிட்டுள்ளேன் - அன்பில் மகேஷ்

பிஎம் ஸ்ரீ திட்டம்: மத்திய அரசின் தரவுகளை வைத்து அறிக்கை வெளியிட்டுள்ளேன் - அன்பில் மகேஷ்
தமிழகத்திற்கு செயற்கையான நிதி நெருக்கடி தரும் செயலை மத்திய அரசு செய்து வருகிறது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.
தமிழக மாணவர்களின் கல்வி சார்ந்த பல்வேறு திட்டக்கூறுகளை நிறைவேற்றுவதற்காக ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்ட 2023-24-ஆம் ஆண்டுக்கான நிதி ரூ.2,152 கோடியும் மத்திய அரசு விடுவிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா
இந்தநிலையில் சென்னையில் அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
மத்திய அரசு கொடுத்த தரவுகளை வைத்து அறிக்கை வெளியிட்டுள்ளேன். 40 லட்சம் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது. தமிழகத்திற்கு செயற்கையான நெருக்கடி தரும் செயலை மத்திய அரசு செய்து வருகிறது. காத்திருந்து பாருங்கள் அமைச்சர் சார்பில் அறிக்கை வெளியாகும் என்றார்.