விண்வெளிக்கு பறக்கும் பூச்சிகள்.. ககன்யான் திட்டத்தில் பெரிய ட்விஸ்ட் இருக்கு! என்ன காரணம் தெரியுமா
விண்வெளிக்கு பறக்கும் பூச்சிகள்.. ககன்யான் திட்டத்தில் பெரிய ட்விஸ்ட் இருக்கு! என்ன காரணம் தெரியுமா

விண்வெளிக்கு பறக்கும் பூச்சிகள்.. ககன்யான் திட்டத்தில் பெரிய ட்விஸ்ட் இருக்கு! என்ன காரணம் தெரியுமா
ஸ்ரீஹரிகோட்டா: விண்வெளி குறித்த பல்வேறு ஆய்வுகள் நமது நாட்டில் தீவிரமாக நடந்து வருகிறது. மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கிடையே ககன்யான் திட்டத்தில் மனிதர்களுடன் சிறு பூச்சிகளையும் விண்வெளிக்கு அனுப்ப ஆய்வாளர்கள் திட்டமிட்டுள்ளனராம். அதற்கு என்ன காரணம்.. இதன் பின்னணி என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
நமது விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ தொடர்ச்சியாக பல்வேறு ஆய்வுகளை நடத்தி வருகிறது. விண்வெளி துறையில் வல்லரசு நாடுகளே திணறினாலும், இந்தியா தொடர்ந்து சாதனைகளைப் படைத்து வருகிறது.